Wednesday, May 18, 2011

அர்ச்சுனனார் தாலாட்டு



பரட்ட புளிய மரம், பந்தடிக்கும் நந்தவனம்,

நந்தவனம் கண்திறந்து, நாலுவகை பூவெடுத்து ,

பூவெடுத்து பூசை செய்யும், புண்ணியவார் பேரேனோ,

மலரெடுத்து  பூசை செய்யும், மகராசர் பேரேனோ,

அரும்பெடுத்து  பூசை செய்யும், அர்சுனனார் பேரேனோ,

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரேரோ,

         ஆரிரேரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ
          

No comments:

Post a Comment